25.9.20

கண்ணனுடன் சில நொடிகள்

எல்லோரடமும் பேசுவது குறைந்துவிட்டது. அசத்து பேச்சுன்னு வெளிப்படையாகவே ஆகிவிட்டது நம்முடன் பேசிக்கோண்டயிருப்பது- அதைத்தான் நினைவுதெரிந்தநொடியிலிருந்து செய்வது வெரும் பேத்தலாகயிருக்திறது. என்னதான் செய்வது? கண்ணனுடன் பேசலாமேன்னு தோன்றியது கூப்பிடமாட்டேனான்னு இருந்தவன் பொல் பேசலாமேன்னு என்கிறான்! உன்னோடு பேச ஆசைதான, ஆனா எல்லோரும் விரும்பாததைத் நீ விரும்புவியோன்னு சந்தேகம் என்றேன். பார்ப்போம், என்கிறான்! அறிவைப் பற்றி கேட்கிறேன் சொல் அதுதான் அறிவு? சிரித்தான் கண்ணன் பார்ப்பதெல்லாம் அறிவு தான்! இதிலிருந்துதான் எல்லாம் வந்தது. உன்னிடம் என்பார்களே? நானே கண்ணன் என்ற அறிவு தான்! நான் தனியாக திருக்கோயில் விரும்பினால் எல்லாமாக கடவுள் என்றேன் நடந்தது நீ கற்றக் கல்வியும் அறிவு தான் ஆனால் அது உனக்கு பணம் சேர்க்க தான் உதவியபது . என்னைப் பற்றி நீ அறிந்தது உன்னோடு பேசவைவக்கமுடிந்ததுபார், இதுதான் உயர்ந்த அறிவு. சரி,உனக்கு ரூபம் என்னைப்போல தானா ரூபமேயில்லைரூபமேயில்லைன்னு சொல்றாங்களே? அவர்கள் பாவத்தில் அப்படி! யார் என்னை எப்படி விரும்புகிறீர்களோ அவர்களுக்கு நான் அப்படியாகவேயிருக்கிறேன்! நீ இல்லவேயில்லைன்னு சொல்கிறவங்களுக்கு? அவர்களின் அந்த நம்பிக்கையாகவும் நான்தானிருக்கிறேன் அதை அவர்களுக்கு சொன்ன அவர்கள் தலைவர் படத்திற்க்கும் சமாதிக்கும் அவர்கள் பூஜைதான் செய்கிறார்கள்! அவர்களை விடுதலை வெளிநாட்டவர்க்கு எப்படி? அவர்களின் உழைப்பாக,ஒழுக்கமாக சுத்தமாக சமுதாய சேவையாக, ஊழலற்ற ஆட்சியாக உயிரினங்கள் மேல் அன்பாக நான்தான் இருக்கிறேன்! சரி உருவமில்லாமல் எப்படியிருக்கிறாய்? உனக்கு உருவமாக எப்படிதெரிகிறேனோ, அப்படியே உனக்குள்ள நீ தூங்கும் போதும் கனவிலும் நினைவிலும் நான்தான் சைதன்யம், அதிர்வாக சக்தியாக நீ உண்ட கண்டதையெல்லாம் சரிக்கிற சக்தியும் நான்தான்! எல்லோருள்ளம்தானே? ஆம் சத்தியமாக! எல்லாூக் கைகளாலும் செயல்படுவது, எல்லாகண்களாலும் பார்ப்பது, எல்லாமனங்களாலும் நினைப்பது, எல்லா நாக்கு களாலும் சுவைப்பது உரைப்பது எல்லா கால்களிலும் நடப்பது எல்லா சிறகுகளாலும் பறப்பது எல்லாம் நான்தான்! சுருக்கமாக சொன்னால் நானில்லாமல் ஒருத்தி திரும்புதிரும்புகூட நகராது! எனக்குபேசவார்தையில்லை நாளை நிறைய கேட்கிறேன் கண்ணா உள்ளே கூப்பிடுங்கள் ம்வர்க் கைப்பிடித்து செய்தே ஆகணும் என்கஷ்டம்! என்றேன். கஷ்டமானதை என்இஷ்டத்துக்க இனிமேலாவது செய்தேன், நான் அதையே உன் பூஜை யாக ஏற்க்கிறேன்ன்னு சொல்றேன் நம் கண்ணன்! இதுவும் பேத்தலாகயிருக்திறது இருந்தால் மன்னியுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக